sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட மாநாடு

/

ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட மாநாடு

ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட மாநாடு

ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட மாநாடு


ADDED : பிப் 08, 2025 09:27 PM

Google News

ADDED : பிப் 08, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், செங்கல்பட்டு மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில், திருமணியில் நடந்தது.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளை பிரித்து, வேடந்தாங்கலை தலைமையிடமாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர், சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி பிரிவில் தலைமை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us