sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரத்தினமங்கலம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

/

ரத்தினமங்கலம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

ரத்தினமங்கலம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

ரத்தினமங்கலம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


ADDED : செப் 28, 2024 07:52 PM

Google News

ADDED : செப் 28, 2024 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் மகன்கள் ஹரிகரன், 13, முகேஷ், 11. இவர்கள், கண்டிகை அரசு பள்ளியில், முறையே 8, 6ம் வகுப்புகள் படித்து வந்தனர்.

நேற்று மாலை 3:00 மணிக்கு, சகோதரர்கள் இருவரும் வீட்டிலிருந்து ரத்தினமங்கலம் ஏரிக்கு குளிக்க சென்றனர். குளித்துக்கொண்டிருக்கும் போதே, முகேஷ் நீரில் மூழ்கினார். தம்பியை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டபடி, ஹரிகரன் ஏரியில் இறங்கியபோது, அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.

இதை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஹரிகரன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், ஹரிகரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us