sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

/

பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி


ADDED : நவ 06, 2025 09:42 PM

Google News

ADDED : நவ 06, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பழங்குடியின இளைஞர்களுக்கு நாளை, திறன் பயிற்சி முகாம் நடக்கிறது.

தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை, 'தொல்குடித் தொடுவானம்' திட்டத்தின் மூலமாக, பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குகிறது.

இந்த பயிற்சி முகாம் சேலம், மல்லுாரில் உள்ள தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், நாளை காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது.

முகாமில், கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதார படிப்புகள், டிராக்டர் உற்பத்தி மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 33 வயதுக்கு உட்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு 97905 74437 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us