sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஸ்பிரே தெளித்து பெண்ணை மயக்கி கொள்ளை

/

ஸ்பிரே தெளித்து பெண்ணை மயக்கி கொள்ளை

ஸ்பிரே தெளித்து பெண்ணை மயக்கி கொள்ளை

ஸ்பிரே தெளித்து பெண்ணை மயக்கி கொள்ளை


ADDED : அக் 22, 2024 08:35 PM

Google News

ADDED : அக் 22, 2024 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி, 40. அதே ஊரில் உள்ள பெற்றோர் வீட்டில், தற்போது உள்ளார். நேற்று முன்தினம், தந்தை செல்வத்துடன், திருக்கழுக்குன்றம் இந்தியன் வங்கியில், 70,000 பணம் பெற்று வீடு திரும்பினார்.

பிற்பகல் 2:00 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர், அவர் மீது மயக்க ஸ்பிரே தெளித்தார். அதில் மங்கையர்க்கரசி மயங்கியதும், மர்மநபர் பீரோவில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில், செல்வம் புகார் அளித்தார். மூன்றரை சவரன் நகை கொள்ளை போனதாக, புகார் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us