sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை

/

உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை

உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை

உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை


ADDED : ஏப் 01, 2025 11:23 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 53, அணைக்கட்டு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 19ம் தேதி இரவு பணி முடிந்து, தன் 'யுனிகார்ன்' இருசக்கர வாகனத்தில் பவுஞ்சூரில் இருந்து வீட்டிற்கு சென்ற போது, செய்யூர் அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ, இவரது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குமார் படுகாயமடைந்தார். சென்னை மணப்பாக்கம் பகுதியில் செயல்படும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இறுதிச் சடங்கு முடிந்து, நேற்று காலை 11:30 மணிக்கு, 36 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு, வெண்ணாங்குப்பட்டு மயானத்தில் எரியூட்டப்பட்டது.






      Dinamalar
      Follow us