sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொடரும் வ.துறையினர் போராட்டம்

/

பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொடரும் வ.துறையினர் போராட்டம்

பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொடரும் வ.துறையினர் போராட்டம்

பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொடரும் வ.துறையினர் போராட்டம்


ADDED : மார் 06, 2024 08:54 PM

Google News

ADDED : மார் 06, 2024 08:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு போராட்டங்களை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன் தலைமையில், ஒன்பது நாட்களாக நடந்துவரும் காத்திருப்பு போராட்டத்தில், வருவாய்த் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 96 சதவீத ஊழியர்கள், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நடந்த போராட்டத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே பிரியாணி சமைத்து உண்டு, போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர் போராட்டத்தால், சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது.

தினமும் அலுவலகத்திற்கு வரும் மக்கள், ஏமாற்றத் துடன் திரும்பிச்செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us