sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 குளத்தில் ஆட்டோ 'ஓட்டிய' வாலிபர்

/

 குளத்தில் ஆட்டோ 'ஓட்டிய' வாலிபர்

 குளத்தில் ஆட்டோ 'ஓட்டிய' வாலிபர்

 குளத்தில் ஆட்டோ 'ஓட்டிய' வாலிபர்


ADDED : நவ 28, 2025 03:59 AM

Google News

ADDED : நவ 28, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர்: திருநின்றவூர் அடுத்த பாக்கம், சிவலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சரத், 28; வாடகை ஆட்டோ ஓ ட்டி வருகிறார். இவர், நேற்று காலை, பெரியபாளையம் நெடுஞ்சாலையில் மது போதையில் ஆட்டோ ஓட்டிச் சென்றார்.

மேலப்பேடு அருகே சென்ற போது, 15 அடி ஆழமுள்ள குளத்தில் ஆ ட்டோ பாய்ந்துள்ளது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், ஆ வடி முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில், ஆட்டோவில் இருந்து தப்பித்த சரத், பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று உறங்கியது தெரிந்தது.






      Dinamalar
      Follow us