sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 30, 2024 03:53 AM

Google News

ADDED : ஜன 30, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : செய்யூர் அருகே ஓணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 42. விவசாயி. நேற்று காலை, வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு, பின்புறத்தில் விவசாய வேலை செய்துள்ளார்.

காலை 11:30 மணிக்கு, வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த, 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த யுவராஜ், செய்யூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகள் மூலமாக, பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us