sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா சாக்லேட் விற்பனை பெண் உட்பட மூவர் கைது

/

கஞ்சா சாக்லேட் விற்பனை பெண் உட்பட மூவர் கைது

கஞ்சா சாக்லேட் விற்பனை பெண் உட்பட மூவர் கைது

கஞ்சா சாக்லேட் விற்பனை பெண் உட்பட மூவர் கைது


ADDED : பிப் 10, 2025 11:48 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில், எழும்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற பெண் உட்பட மூவரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

சந்தேகமடைந்த போலீசார், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 41 கஞ்சா சாக்லேட் சிக்கியது. விசாரணையில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த உஷா, 42, கோகுலகிருஷ்ணன், 19, பாலாஜி, 20, என்பது தெரிய வந்தது.

நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், 41 கஞ்சா சாக்லேட், 2.950 கிலோ கஞ்சா, மூன்று மொபைல் போன்கள், 60 ஆயிரம் ரூபாய், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட உஷா, பிரபல கஞ்சா வியாபாரி வேல் அழகி என்பவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us