sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கார்களில் 'பேட்டரி' திருடிய இருவர் கைது

/

கார்களில் 'பேட்டரி' திருடிய இருவர் கைது

கார்களில் 'பேட்டரி' திருடிய இருவர் கைது

கார்களில் 'பேட்டரி' திருடிய இருவர் கைது


ADDED : ஏப் 26, 2025 07:24 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 07:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, மறைமலைநகர் டேன்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 'யமாஹா ஆர்.15' பைக்கில் வந்த இரண்டு நபர்களை மடக்கி சோதனை நடத்தினர்.

அப்போது, அவர்களிடம் கார்களின் 'பேட்டரி'கள் இருந்தன.

இருவரிடமும் இதுகுறித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் இருவரும், திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன், 32, விஷ்ணு,19, என்பதும், கூடுவாஞ்சேரி பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்களில் பேட்டரிகளை திருடி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us