sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலை நகர் ரயில் நிலைய 'பார்க்கிங்'கில் டூ-வீலர் மாயம்

/

மறைமலை நகர் ரயில் நிலைய 'பார்க்கிங்'கில் டூ-வீலர் மாயம்

மறைமலை நகர் ரயில் நிலைய 'பார்க்கிங்'கில் டூ-வீலர் மாயம்

மறைமலை நகர் ரயில் நிலைய 'பார்க்கிங்'கில் டூ-வீலர் மாயம்


ADDED : செப் 23, 2024 06:06 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த அருந்ததியர்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தன் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.

நேற்று மீண்டும் வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, வினோத்குமார் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us