sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 எல்லையம்மன் கோவில் சாலை சந்திப்பில் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

/

 எல்லையம்மன் கோவில் சாலை சந்திப்பில் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

 எல்லையம்மன் கோவில் சாலை சந்திப்பில் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

 எல்லையம்மன் கோவில் சாலை சந்திப்பில் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 25, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: எல்லையம்மன் கோவில் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க, தடுப்பு அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மேல்மருவத்துார் செல்லும் நெடுஞ்சாலையின் முக்கிய சாலை சந்திப்பு உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி,பேருந்து என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில், விபத்து ஏற்படுவதை தடுக்க கிழக்கு கடற்கரை சாலையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கடந்த சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளதால், மேல்மருவத்துார் சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.

சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க, அதிகாரிகள் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us