/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தைப்பூசத்தன்று வண்டலுார் பூங்கா இயங்கும்
/
தைப்பூசத்தன்று வண்டலுார் பூங்கா இயங்கும்
ADDED : பிப் 08, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,:வண்டலுார் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு வாரத்தில் செவ்வாய் கிழமை விடுமுறை. அன்று, விலங்குகளை பார்வையிட அனுமதி இல்லை; பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், வரும் 11ம் தேதி, வார விடுமுறை நாளான செவ்வாய் கிழமை அன்று, தைப்பூசத்தை முன்னிட்டு, பார்வையாளர்களின் வசதிக்காக பூங்காக்கள் திறந்திருக்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

