sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காதலித்து ஏமாற்றியவர் மீது போலீசில் பெண் புகார்

/

காதலித்து ஏமாற்றியவர் மீது போலீசில் பெண் புகார்

காதலித்து ஏமாற்றியவர் மீது போலீசில் பெண் புகார்

காதலித்து ஏமாற்றியவர் மீது போலீசில் பெண் புகார்


ADDED : பிப் 16, 2024 12:27 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காதலித்து ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு செய்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்யூர் அடுத்த கடுக்கலுார் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சதாசிவன், 23. இவர், முருகம்பாக்கம் அடுத்த மாரிபுத்துார் புது காலனி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகள் ரஞ்சனி, 21, என்பவரை, ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக ரஞ்சனியுடன் பேசாமல் சதாசிவன் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சனி, நேற்று தன் பெற்றோருடன் வந்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சதாசிவன் மீது புகார் அளித்தார்.

அதன்படி வழக்கு பதிந்த போலீசார், அது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us