sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேலைவாய்ப்பு முகாமில் 60 பேருக்கு பணி ஆணை

/

வேலைவாய்ப்பு முகாமில் 60 பேருக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 60 பேருக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 60 பேருக்கு பணி ஆணை


ADDED : நவ 17, 2024 09:50 PM

Google News

ADDED : நவ 17, 2024 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட நிர்வகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை, கலெக்டர் அலுவலகத்தில், இரு நாட்களுக்கு முன் நடத்தின.

இந்த முகாமில், 33 தனியார் நிறுவனங்கள், மூன்று திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 374 பேருக்கு நேர்முக தேர்வு நடத்தின. இதில், 33 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை பெற்றனர்.

முதற்கட்ட தேர்வில், 198 தேர்வு செய்துள்ளதாகவும், 12 பேர் திறன் பயிற்சிக்காக விரும்பம் தெரிவித்துள்ளதாகவும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகைவேலு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us