sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

/

நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்


ADDED : மே 25, 2024 06:12 PM

Google News

ADDED : மே 25, 2024 06:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால், நெல் நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரத்தி, கீழ்அத்திவாக்கம், ராமாபுரம், களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

கிணற்று பாசனம் வாயிலாக, சொர்ணாவாரி பட்டத்தில், 700 ஏக்கர் நிலப்பரப்பில், விவசாயிகள் நெல் நடவு செய்து வருகின்றனர். தற்போது, கோடை மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us