sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண்ணை சீண்டிய வாலிபர் கைது

/

பெண்ணை சீண்டிய வாலிபர் கைது

பெண்ணை சீண்டிய வாலிபர் கைது

பெண்ணை சீண்டிய வாலிபர் கைது


ADDED : நவ 08, 2024 09:15 PM

Google News

ADDED : நவ 08, 2024 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த குலாம் சர்வர், 24, அவரது மனைவி ஷஜ்ரன் குட்டன், 20, தம்பதியர் வசித்து வருகின்றனர்.

இவர்களது வீட்டின் அருகில் வசித்து வரும் பச்சமுத்து மகன் நடராஜ், 19, என்பவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ஷஜ்ரன் குட்டனை, பின்புறமாக சென்று கட்டிப் பிடித்து, பாலியல் சீண்டலில் நடராஜ் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து, ஷஜ்ரன் குட்டன் அளித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாலினி வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த நடராஜை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us