sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாகனம் மோதி வாலிபர் பலி

/

வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி


ADDED : டிச 03, 2024 08:43 PM

Google News

ADDED : டிச 03, 2024 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, தண்டரை பகுதியைச் சேர்ந்த தனராஜ் மகன் சஞ்சீவ் செல்வகுமார், 45. பெயின்டரான இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை.

நேற்று காலை 5:00 மணிக்கு, பெரிய இரும்பேடு தரைப்பாலத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து, அவரது மனைவி கீதாமேரி, நேற்று அளித்த புகாரின்படி, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us