sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

/

மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : ஏப் 09, 2025 10:21 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்லப்பாக்கம்:குரோம்பேட்டை, ராதா நகர், எஸ்.சி.எஸ்., என்கிளவ் பகுதியை சேர்ந்தவர் கிஷோர், 25. துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், இன்டீரியர் டிசைன் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டை, பார்டர் சாலையில் உள்ள ஜாம் ஜாம் அடுக்குமாடி குடியிருப்பின், இரண்டாவது மாடியில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

அப்போது, கிஷோர் நிதானம் இன்றி, கால் தடுமாறி, தவறி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து, கிஷோரை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், கிஷோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us