sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலை நகர் டாஸ்மாக்கில் வாலிபர் மண்டை உடைப்பு

/

மறைமலை நகர் டாஸ்மாக்கில் வாலிபர் மண்டை உடைப்பு

மறைமலை நகர் டாஸ்மாக்கில் வாலிபர் மண்டை உடைப்பு

மறைமலை நகர் டாஸ்மாக்கில் வாலிபர் மண்டை உடைப்பு


ADDED : மார் 05, 2024 04:35 AM

Google News

ADDED : மார் 05, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்,: மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மதிவேந்தன், 38. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிரகாஷ், 34, என்பவருடன், மறைமலை நகர் அண்ணா சாலையில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி, அருகில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, அதே பாரில் இருந்த நான்கு பேர், பிரகாஷ் மற்றும் மதிவேந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டனர். அப்போது, அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து, மதிவேந்தனின் தலையில் அடித்ததில், அவர் மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, பொத்தேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து, மருத்துவமனை அளித்த தகவலின்படி, மறைமலை நகர் போலீசார் நடத்திய விசாரணையில், மதிவேந்தனை தாக்கியவர்கள், பாரில் பணிபுரியும் பணியாளர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us