sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


ADDED : பிப் 24, 2024 12:03 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த நெய்குப்பியைச் சேர்ந்தவர் குணசேகரன், 22. நேற்று காலை 11:00 மணிக்கு, பேரம்பாக்கம் சாலை பகுதி வயலில், இயந்திரம் மூலம் நெல் அறுவடை நடந்தது.

அப்போது, இயந்திரத்தில் உரசும் வகையில் தாழ்வாகச் சென்ற மின்கம்பியை, குணசேகரன் சரிசெய்ய முயன்றார். அதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி கார்த்திக் அளித்த புகாரின்படி, சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us