sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடற்கரையில் துாங்கியோரிடம் திருடிய 2 பேர் கைது

/

கடற்கரையில் துாங்கியோரிடம் திருடிய 2 பேர் கைது

கடற்கரையில் துாங்கியோரிடம் திருடிய 2 பேர் கைது

கடற்கரையில் துாங்கியோரிடம் திருடிய 2 பேர் கைது


ADDED : ஆக 13, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாஸ்திரி நகர், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் லியோன்ராஜ், 28. கடந்த 10ம் தேதி இவர், குடும்பத்துடன் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்றார்.

இரவு அதிக நேரமானதால், பெசன்ட் நகர் கடற்கரை மணலில் துாங்கினர். மறுநாள் அதிகாலையில், இவர்களது, மூன்று மொபைல் போன்கள், ஒரு புளூடூத், ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை, இரண்டு பேர் திருடிச் சென்றனர்.

சாஸ்திரி நகர் போலீசார் விசாரணையில், பெசன்ட் நகர், ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த தினேஷ், 23, முரசொலி மாறன், 23, என தெரிந்தது.

நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us