sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தகாத உறவை கண்டித்த மனைவி மீது சரமாரி தாக்கு

/

தகாத உறவை கண்டித்த மனைவி மீது சரமாரி தாக்கு

தகாத உறவை கண்டித்த மனைவி மீது சரமாரி தாக்கு

தகாத உறவை கண்டித்த மனைவி மீது சரமாரி தாக்கு


ADDED : மே 05, 2024 12:18 AM

Google News

ADDED : மே 05, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, அமைந்தகரை, கஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 40; தனியார் நிறுவன ஊழியர். கார்த்திகேயனுக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கார்த்திகேயனை, மனைவி கண்டித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், தன் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்

போலீசார் விசாரித்த போது மனைவியை தாக்கியது உறுதியானதால், கார்த்திகேயனை கைது செய்து, பெண் வன்கொடுமை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us