sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பறக்கும் படை அலுவலர் ரகளை

/

பறக்கும் படை அலுவலர் ரகளை

பறக்கும் படை அலுவலர் ரகளை

பறக்கும் படை அலுவலர் ரகளை


ADDED : ஏப் 18, 2024 12:22 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரைச் சேர்ந்தவர் மாரிராஜன், 32; காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை உதவி அலுவலர்.

பல்லாவரம் சட்டசபை தொகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலராக பணியில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை, மது அருந்தி வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார்.

வழியில், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு டீக் கடையில், பலகாரம் எடுக்கும்போது, கடை ஊழியருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கடை ஊழியர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சைதாப்பேட்டை போலீசார், மாரிராஜனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மாரிராஜன் மனைவி, கணவருக்காக கடை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us