sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருவொற்றியூரில் 259 ஸ்மார்ட் கார்டு வழங்கல்

/

திருவொற்றியூரில் 259 ஸ்மார்ட் கார்டு வழங்கல்

திருவொற்றியூரில் 259 ஸ்மார்ட் கார்டு வழங்கல்

திருவொற்றியூரில் 259 ஸ்மார்ட் கார்டு வழங்கல்


ADDED : ஆக 17, 2024 12:06 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், கத்திவாக்கம், மணலி, மணலிபுதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், புதிய ஸ்மார்ட் கார்டுகள் கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருந்தனர். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளால், அப்பணிகள் தடைப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று காலை, புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்திருந்த, 259 பயனாளிகளுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டன.

திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம், நுகர்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில், உதவி கமிஷனர் தெரேசா தலைமையில், புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டது.

இதில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு பங்கேற்று, பயனாளிகளுக்கு, புதிய ஸ்மார்ட் அட்டைகள் வழங்கினார்.

விரைவில், விண்ணபித்த அனைவருக்கும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என, உதவி கமிஷனர் கூறினார்.






      Dinamalar
      Follow us