sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நிலம் மோசடி செய்தவர் கைது

/

நிலம் மோசடி செய்தவர் கைது

நிலம் மோசடி செய்தவர் கைது

நிலம் மோசடி செய்தவர் கைது


ADDED : ஏப் 27, 2024 12:37 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, பெரம்பூர், ராகவன் தெருவைச் சேர்ந்தவர் சகிலா, 49. அவரது தாய் சரோஜா என்பவருக்கு சொந்தமான நிலம், மணலி அருகே விச்சூரில் உள்ளது.

அந்த இடத்தை சிலர், போலி ஆவணம் வாயிலாக, அபகரித்து பாஸ்கர் என்பவருக்கு விற்றுள்ளனர். அதன் மதிப்பு, 90 லட்சம் ரூபாய். இதுகுறித்து, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின், நில மோசடி பிரிவு போலீசார் விசாரித்தனர்.

மணலி புதுநகரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ரவிச்சந்திரன், 53 என்பவரை, நேற்று காலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us