sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரி உரிமையாளர் சங்கம் முற்றுகை

/

லாரி உரிமையாளர் சங்கம் முற்றுகை

லாரி உரிமையாளர் சங்கம் முற்றுகை

லாரி உரிமையாளர் சங்கம் முற்றுகை


ADDED : மார் 13, 2025 11:42 PM

Google News

ADDED : மார் 13, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில், தாம்பரம் மாநகர காவல் போக்குவரத்து துணைக் கமிஷனர் அலுவலகம் உள்ளது.

இதை முற்றுகையிட்டு, தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையோரம் நிற்கும் தண்ணீர் லாரிகள் மீது, போக்குவரத்து போலீசார் அடிக்கடி வழக்குப்பதிவு செய்வதாகவும், 10,000 ரூபாய் வரை அபராதம் போடுவதாகவும் கூறி, போராட்டம் நடத்தினர். போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்திய பின், அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us