sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்லுாரி மாணவர் மரணத்தில் மர்மம்

/

கல்லுாரி மாணவர் மரணத்தில் மர்மம்

கல்லுாரி மாணவர் மரணத்தில் மர்மம்

கல்லுாரி மாணவர் மரணத்தில் மர்மம்


ADDED : ஆக 24, 2024 12:16 AM

Google News

ADDED : ஆக 24, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ரெய்செல், 47. இவரது கணவர் இறந்து விட்டார். மகன் சியாம் சுந்தர், 19; தனியார் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்.

சியாம் சுந்தர் நேற்று கல்லுாரிக்கு செல்லவில்லை. வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவரது நண்பரான வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்த நிஷாந்த், நேற்று மாலை சியாம் சுந்தரின் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் ஹாலில் மின்விசிறியில் நைலான் புடவையால் சியாம் சுந்தர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சியாம் சுந்தர் துாக்குமாட்டி இறந்ததற்கான எந்த தடயமும் இல்லை. அதேபோல கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாகவும், கழுத்தில் மட்டும் பவுடர் பூசப்பட்டும் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இருந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, கொலையா, தற்கொலையா என்பது தெரிய வரும்.






      Dinamalar
      Follow us