sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ஓசி' ஐஸ் கேட்டு சிறுவர்களை தாக்கியவர் கைது 

/

'ஓசி' ஐஸ் கேட்டு சிறுவர்களை தாக்கியவர் கைது 

'ஓசி' ஐஸ் கேட்டு சிறுவர்களை தாக்கியவர் கைது 

'ஓசி' ஐஸ் கேட்டு சிறுவர்களை தாக்கியவர் கைது 


ADDED : மே 04, 2024 12:21 AM

Google News

ADDED : மே 04, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணாசாலை, புளியந்தோப்பு, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் வாசிம், 17. இவரது நண்பர் முகமது உவேஸ், 17. இவர்கள் நேற்று முன்தினம், அண்ணாசாலை, பார்டர் தோட்டம் பகுதியில் ஐஸ் விற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இதயதுல்லா, 41, என்பவர் அங்கு வந்து, வாசிமிடம் ஐந்து ஐஸ் கேட்டுள்ளார். அதற்கு வாசிம், தன்னிடம் மூன்று உள்ளது. நண்பரிடம் இரண்டு ஐஸ் வாங்கி தருகிறேன். 'பணம் வேண்டும்' என்றார். ஆத்திரமடைந்த இதயதுல்லா, 'என்னிடமே பணம் கேட்கிறாயா' எனக் கேட்டு வாசிம் முகமது உவேஸ் ஆகியோரை சரமாரியாக தாக்கி தப்பினார். அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இதயதுல்லாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us