sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2வது மாடியிலிருந்து விழுந்த ஒடிசா வாலிபர் உயிரிழப்பு

/

2வது மாடியிலிருந்து விழுந்த ஒடிசா வாலிபர் உயிரிழப்பு

2வது மாடியிலிருந்து விழுந்த ஒடிசா வாலிபர் உயிரிழப்பு

2வது மாடியிலிருந்து விழுந்த ஒடிசா வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஆக 20, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 20, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்ப்பாக்கம்,மது போதையில், மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சிங், 38; கட்டட தொழிலாளி. இவர், சென்னை கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரியன் கார்டன் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்திலேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.

நேற்று அதிகாலை, 12:30 மணியளவில், மது போதையில் இருந்த ராம்சிங், இரண்டாவது தளத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு, அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வந்து பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் ராம் சிங் மயங்கிக் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு, அதிகாலை 4:30 மணியளவில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us