sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பவித் சிங் நாயர் 'டி - 20' குருநானக் கல்லுாரி 'சாம்பியன்'

/

பவித் சிங் நாயர் 'டி - 20' குருநானக் கல்லுாரி 'சாம்பியன்'

பவித் சிங் நாயர் 'டி - 20' குருநானக் கல்லுாரி 'சாம்பியன்'

பவித் சிங் நாயர் 'டி - 20' குருநானக் கல்லுாரி 'சாம்பியன்'


ADDED : மார் 25, 2024 12:31 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பவித் சிங் நாயர் டி - 20 கிரிக்கெட் போட்டியில், ஆண்களில் குருநானக் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

வேளச்சேரி, குருநானக் கல்லுாரி சார்பில், 10ம் ஆண்டு பவித் சிங் நாயர் நினைவு கோப்பைக்கான, அகில இந்திய 'டி - 20' கிரிக்கெட் போட்டி சென்னையில் பல்வேறு மைதானத்தில் நடந்தது. இதில், ஆண்கள் - 16, பெண்கள் - 10 என, மொத்தம் 26 அணிகள் பங்கேற்றன.

நேற்று முன்தினம் வேளச்சேரி கல்லுாரி மைதானத்தில் நடந்த ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், குருநானக் 'ஏ' மற்றும் ஈரோடு கொங்கு கலை கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.

'டாஸ்' வென்று முதலில் களமிறங்கிய குருநானக் அணி, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 198 ரன்களை அடித்தது. அணியின் வீரர்கள் டேவிட் குமார், 61, மேகநாத குமார், 55 ரன்களுக்கு அடித்தனர்.

அடுத்து களமிறங்கிய கொங்கு கல்லுாரி அணி, 18.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 159 ரன்களை அடித்தது.

இதனால், 39 ரன்கள வித்தியாசத்தில் குருநானக் ஏ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.






      Dinamalar
      Follow us