sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகரும் படிகள் இயங்காததால் மக்கள் அவதி

/

நகரும் படிகள் இயங்காததால் மக்கள் அவதி

நகரும் படிகள் இயங்காததால் மக்கள் அவதி

நகரும் படிகள் இயங்காததால் மக்கள் அவதி


ADDED : ஆக 28, 2024 12:38 AM

Google News

ADDED : ஆக 28, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் சானடோரியத்தில், ஜி.எஸ்.டி., சாலையை கடப்போரின் வசதிக்காக, நகரும் படிகளுடன் கூடிய நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் பணிபுரியும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், சானடோரியம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் என, ஏராளமானோர் நடைமேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

நகரும் படிகள், பழுதாவது அடிக்கடி நடக்கிறது. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியோர் கஷ்டப்பட்டு படிக்கெட்டு ஏறி செல்கின்றனர். ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நகரும் படிகள், இரண்டு நாட்களாக இயங்கவில்லை.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் தலையிட்டு, நகரும் படிகள் அடிக்கடி பழுதாவதை தடுத்து, தடையின்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.






      Dinamalar
      Follow us