sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துாக்கில் தொங்கிய மர்ம நபர் போலீஸ் விசாரணை

/

துாக்கில் தொங்கிய மர்ம நபர் போலீஸ் விசாரணை

துாக்கில் தொங்கிய மர்ம நபர் போலீஸ் விசாரணை

துாக்கில் தொங்கிய மர்ம நபர் போலீஸ் விசாரணை


ADDED : ஆக 29, 2024 12:19 AM

Google News

ADDED : ஆக 29, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளை, புளியந்தோப்பு சால்ட் கோட்ரஸ் உள்ளே நேற்று மதியம் 12:00 மணியளவில் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பேசின்பாலம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

இறந்தவரின் ஆடைகளை சோதனை செய்த போது, தாம்பரம் மேற்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை பயணம் செய்ததற்கான மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் பேருந்து டிக்கெட் இருந்தது. இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us