sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூந்தமல்லியில் இரவு ரோந்து தீவிரப்படுத்த வேண்டுகோள்

/

பூந்தமல்லியில் இரவு ரோந்து தீவிரப்படுத்த வேண்டுகோள்

பூந்தமல்லியில் இரவு ரோந்து தீவிரப்படுத்த வேண்டுகோள்

பூந்தமல்லியில் இரவு ரோந்து தீவிரப்படுத்த வேண்டுகோள்


ADDED : ஜூலை 01, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி,:பூந்தமல்லி பகுதியில், போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

பூந்தமல்லி காவல் நிலைய எல்லையில், மூன்று திரையரங்குகள், 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இந்த காவல் நிலைய எல்லையில், இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. கஞ்சா மற்றும் மது போதையில் அட்டகாசம் செய்பவர்களின் எண்ணிகை, நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது.

இதனால், பணி முடித்து வீட்டிற்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுபோதை நபர்கள், பொதுமக்களை மிரட்டுவதும், வழிப்பறி செய்வதும் தொடர்கிறது.

எனவே, பூந்தமல்லியில் இரவு நேர ரோந்து பணியை, போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us