sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் பராமரிப்பில் சர்வீஸ் இன்ஜினியர் பலி

/

அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் பராமரிப்பில் சர்வீஸ் இன்ஜினியர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் பராமரிப்பில் சர்வீஸ் இன்ஜினியர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் பராமரிப்பில் சர்வீஸ் இன்ஜினியர் பலி


ADDED : ஆக 22, 2024 12:16 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், 30; தரமணியிலுள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணியாற்றினார்.

இவர் நேற்று முன்தினம், மதுரவாயல் அடுத்த வானகரத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீரை சுத்திகரித்து மறு உபயோகப்படுத்தும் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு, பணிகளை முடித்து விட்டதாக தன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதே அலுவலகத்தில் பணிபுரியும் தமீன் என்பவர் வந்து பார்த்த போது, தினேஷ் குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி தினேஷ் குமார் உயிரிழந்தார்.

விஷ வாயு தாக்கி இறந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us