sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.3.30 லட்சம் வசூல் பணத்துடன் ஓடியவர் கைது

/

ரூ.3.30 லட்சம் வசூல் பணத்துடன் ஓடியவர் கைது

ரூ.3.30 லட்சம் வசூல் பணத்துடன் ஓடியவர் கைது

ரூ.3.30 லட்சம் வசூல் பணத்துடன் ஓடியவர் கைது


ADDED : ஆக 23, 2024 12:23 AM

Google News

ADDED : ஆக 23, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

ராஜா அண்ணாமலைபுரம், ஐந்தாவது பிரதான சாலையில், 'ஸ்ரீ மாருதி எண்டர்பிரைசஸ்' என்ற, சமையல் காஸ் சிலிண்டர் ஏஜன்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் அசோக்குமார், 32 என்பவர், ஓட்டுனர் மற்றும் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், 12 ஊழியர்கள் வசூலித்து கொடுத்த, 3.30 லட்சம் ரூபாயுடன் அசோக்குமார் தலைமறைவானதாக, ஜூன், 4ம் தேதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் இந்நிறுவனத்தின் மேலாளர் ராம்கி, 30 என்பவர் புகார் அளித்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் நிறுவனத்திற்கு வந்த அசோக்குமார், விரைவில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து மேலாளர் ராம்கி அளித்த தகவலின் படி, அங்கு விரைந்த போலீசார், அசோக்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us