sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

5 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

/

5 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

5 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

5 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது


ADDED : ஆக 30, 2024 12:42 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்,வண்டலுார் - மீஞ்சூர் -வெளிவட்ட சாலையில், செங்குன்றம் அடுத்த காந்திநகர் பகுதியில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நெமிலிச்சேரி நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்த போது, மூட்டை மூட்டையாக, 5 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதைத்தொடர்ந்து, ரேஷன் அரிசியை கடத்த முயன்ற செங்குன்றத்தைச் சேர்ந்த பிரேம்குமார், மணிகண்டன் என்கிற போண்டாமணி, லாரி ஓட்டுனரான, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவியரசன் ஆகிய மூவரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரிடம் அதிக விலைக்கு விற்க, ரேஷன் அரிசியை கடத்தியது தெரிந்தது. மூவரிடமும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us