sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.50 லட்சம் வழிப்பறி வழக்கில் மூவர் கைது

/

ரூ.50 லட்சம் வழிப்பறி வழக்கில் மூவர் கைது

ரூ.50 லட்சம் வழிப்பறி வழக்கில் மூவர் கைது

ரூ.50 லட்சம் வழிப்பறி வழக்கில் மூவர் கைது


ADDED : ஆக 13, 2024 01:06 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணடி, சென்னை, ஏழுகிணறு, பெரியண்ணா முதலி தெருவை சேர்ந்தவர் நவாஸ்கான், 65. இவர் ஈவினிங் பஜாரில் உள்ள மொபைல் போன் விற்பனை கடையில் வேலை செய்கிறார். ஆக., 3ம் தேதி இரவு, கடையின் வசூல் பணம் 50 லட்சம் ரூபாயுடன், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற நவாஸ்கானை, மண்ணடியில், இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் கும்பல் வழிமறித்தது. நவாஸ்கானை தாக்கி, 50 லட்சம் ரூபாய் பையை பறித்துக்கொண்டு தப்பினர்.

இது குறித்து விசாரித்த, வடக்கு கடற்கரை போலீசார், செங்குன்றத்தை சேர்ந்த நாகராஜ், 34, தீபக், 24, சரண்குமார், 22 ஆகிய மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில், செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக், 31 என்பவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us