sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'பிளாக்'கில் மது விற்பனை இருவர் சிக்கினர்

/

'பிளாக்'கில் மது விற்பனை இருவர் சிக்கினர்

'பிளாக்'கில் மது விற்பனை இருவர் சிக்கினர்

'பிளாக்'கில் மது விற்பனை இருவர் சிக்கினர்


ADDED : ஆக 29, 2024 12:00 AM

Google News

ADDED : ஆக 29, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொரட்டூர், ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட, கொரட்டூர் காவல் நிலைய எல்லையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, மது விற்பவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கண்காணித்தனர்.

தகவலின் அடிப்படையில், கொரட்டூர் டி.என்.எச்.பி., காலனி பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் அதிக விலைக்கு மது விற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அகிலன், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 262 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல, கொரட்டூர் வாட்டர்கெனல் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் சோதனையிட்ட போது, தஞ்சையைச் சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரிடமிருந்து அதிகவிலைக்கு விற்க வைத்திருந்த ஆறு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us