sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய வாலிபர் கைது

/

ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய வாலிபர் கைது

ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய வாலிபர் கைது

ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய வாலிபர் கைது


ADDED : மார் 02, 2025 12:43 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பிரபு, 40. புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் அதிகாலை, புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பு, 'பிளாக் - எப்' அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது, பரத், 22, என்பவர், தன் மாமனாரை தாக்கியுள்ளார். அவரை பிரபு தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த பரத், கத்தியால் பிரபுவை தாக்கி தப்பினார்.

புதுவண்ணாரப்பேட்டை போலீசார் பரத்தை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us