sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா கடத்திய மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை

/

கஞ்சா கடத்திய மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்திய மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்திய மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : ஜன 17, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை, ரோட்டரி நகர் சந்திப்பு அருகே, 2018 ல் ஆட்டோவில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் மடக்கினர்.

ரோட்டரி நகரைச் சேர்ந்த விஜி, 30, திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்த கீதன், 23, படாளத்தைச் சேர்ந்த கணேஷ், 34 ஆகியோரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் வழக்கு நடந்தது. போலீசார் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார்.

மூன்று பேருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us