sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு

/

வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு


ADDED : நவ 03, 2025 02:25 AM

Google News

ADDED : நவ 03, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை: தாம்பரம் அருகே, குரோம்பேட்டை சோழவரம் நகரை சேர்ந்தவர் மணவாளன், 50. தனியார் ஊழியர். இவர், வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு முன், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோ லாக்கரில் இருந்த, 12 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளி பொருட்களை, மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us