sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வர்த்தக நிறுவன ஊழியர் வீட்டில் 150 சவரன், ரூ.20 லட்சம் கொள்ளை

/

வர்த்தக நிறுவன ஊழியர் வீட்டில் 150 சவரன், ரூ.20 லட்சம் கொள்ளை

வர்த்தக நிறுவன ஊழியர் வீட்டில் 150 சவரன், ரூ.20 லட்சம் கொள்ளை

வர்த்தக நிறுவன ஊழியர் வீட்டில் 150 சவரன், ரூ.20 லட்சம் கொள்ளை

3


ADDED : ஜன 04, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:43 AM

3


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வர்த்தக நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 150 சவரன் நகை, 20 லட்சம் ரொக்கம், 4 ரோலக்ஸ் வாட்ச் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நுங்கம்பாக்கம், ஏரிக்கரை, ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் ஹாருண், 34. அவர், துபாயில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

சென்னை வந்துள்ள இவர், கடந்த டிச, 21ல், குடும்பத்துடன் ராமநாதபுரம் கீழக்கரைக்கு சென்றார். நேற்று காலை, 8:30 மணியளவில் சென்னை திரும்பினார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 150 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய், 4 ரோலக்ஸ் வாட்ச் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தடயவியல் நிபுணர்கள்சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். சிக்கியுள்ள கைரேகைகள், பழைய குற்றவாளிகளுடன் ஒத்துப் போகிறதா எனவும், கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் ஏதும் உள்ளதா எனவும், நுங்கம்பாக்கம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மூன்று தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us