sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு கல்லுாரியில் 178 மாணவருக்கு பட்டமளிப்பு

/

அரசு கல்லுாரியில் 178 மாணவருக்கு பட்டமளிப்பு

அரசு கல்லுாரியில் 178 மாணவருக்கு பட்டமளிப்பு

அரசு கல்லுாரியில் 178 மாணவருக்கு பட்டமளிப்பு


ADDED : மார் 17, 2024 12:49 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லுாரி, 2016ல் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2021ம் ஆண்டு முடித்த, 480 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நேற்று, இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2022ல் பட்டப்படிப்பு முடித்த, 178 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் சக்தி தலைமை வகித்தார்.

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லுாரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன், தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us