sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 2 விரைவு ரயில்களில் ஜனவரி முதல் எல்.எச்.பி., பெட்டிகள்

/

 2 விரைவு ரயில்களில் ஜனவரி முதல் எல்.எச்.பி., பெட்டிகள்

 2 விரைவு ரயில்களில் ஜனவரி முதல் எல்.எச்.பி., பெட்டிகள்

 2 விரைவு ரயில்களில் ஜனவரி முதல் எல்.எச்.பி., பெட்டிகள்


ADDED : நவ 14, 2025 03:18 AM

Google News

ADDED : நவ 14, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை - மும்பை, எழும்பூர் - சேலம் விரைவு ரயில்களில், வரும் ஜனவரி முதல் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது.

விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பை சி.எஸ்.எம்.டி., - எழும்பூர் விரைவு ரயில் வரும் ஜன., 14 முதலும், எழும்பூர் - சேலம் விரைவு ரயிலில் வரும் ஜன., 15 முதலும் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

குறைப்பு ஏன்? புதிதாக இணைக்கும் ரயில் பெட்டிகளில், 'ஏசி' இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் ஐந்து இருக்கும் என, குறிப்பிடப்பட்டது. தற்போது, எட்டு பெட்டிகளாக இருந்து வரும் நிலையில், மூன்று பெட்டிகளை குறைப்பது ஏன் என, பயணியர் கேள்வி எழுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us