sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

282 கிலோ போதை வஸ்துகள்; ஆலந்துாரில் பறிமுதல்

/

282 கிலோ போதை வஸ்துகள்; ஆலந்துாரில் பறிமுதல்

282 கிலோ போதை வஸ்துகள்; ஆலந்துாரில் பறிமுதல்

282 கிலோ போதை வஸ்துகள்; ஆலந்துாரில் பறிமுதல்


ADDED : செப் 23, 2024 06:20 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிமலை : ஆலந்துார் நீதிமன்றம் அருகே, நேற்று முன்தினம் இரவு பரங்கிமலை போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 'கூலிப், ஹான்ஸ், பான்மசாலா' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 282 கிலோ போதை பொருட்கள் சிக்கின. விசாரணையில், பம்மல் பகுதியைச் சேர்ந்த மோகன்ராம், 39, மகேஷ், 43, என தெரிந்தது.

பெங்களூரில் இருந்து போதை பொருட்கள் வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்வது தெரிந்தது.

இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.






      Dinamalar
      Follow us