sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு 244 பேருக்கு 3 மாத பயிற்சி

/

எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு 244 பேருக்கு 3 மாத பயிற்சி

எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு 244 பேருக்கு 3 மாத பயிற்சி

எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு 244 பேருக்கு 3 மாத பயிற்சி


ADDED : ஜன 05, 2025 10:26 PM

Google News

ADDED : ஜன 05, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு, எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கு அடிப்படை மற்றும் நடைமுறை பயிற்சிகள் தரப்படுகிறது. அந்த வகையில், சென்னை மாநகர போலீசில், எவ்வித தண்டனையும் பெறாமல், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த, 153 ஆண்கள், 91 பெண்கள் என, சிறப்பு எஸ்.ஐ.,க்கள் 244 பேருக்கு, எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.

அவர்களுக்கான அடிப்படை பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார் மற்றும் ஆயுதப்படை துணை கமிஷனர்கள் அன்வர் பாஷா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி, சான்றிதழ் வழங்கினர்.

அடிப்படை பயிற்சி நிறைவு செய்த 244 பேரும், மூன்று மாத காலம் நடைமுறை பயிற்சி பெற, காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us