sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3 கடைகளில் கைவரிசை 'மங்கி குல்லா' நபர் யார்?

/

3 கடைகளில் கைவரிசை 'மங்கி குல்லா' நபர் யார்?

3 கடைகளில் கைவரிசை 'மங்கி குல்லா' நபர் யார்?

3 கடைகளில் கைவரிசை 'மங்கி குல்லா' நபர் யார்?


ADDED : மார் 05, 2024 12:26 AM

Google News

ADDED : மார் 05, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, பூந்தமல்லி டிரங்க் சாலையில், ஏராளமான வணிக கடைகள் உள்ளன. இங்கு பனையாத்தம்மன் கோவில் அருகே உள்ள துணிக்கடை, மளிகைக்கடை, இறைச்சிக்கடைகளை, நேற்று காலை அதன் உரிமையாளர்கள் திறக்க சென்றனர்.

அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மூன்று கடைகளின் கல்லா பெட்டியில் இருந்து, 1 லட்சம் ரூபாய் மர்ம நபரால் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து, பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில், நள்ளிரவு 1:30 மணி அளவில், மர்ம நபர் ஒருவர் 'மங்கி குல்லா' அணிந்து முகத்தை மறைத்தவாறு இரும்பு ராடால் கடைகளின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று கொள்ளையடித்து தப்பி செல்வது தெரிய வந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us