sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் அத்துமீறல் இளைஞர்கள் 3 பேர் கைது

/

பெண்ணிடம் அத்துமீறல் இளைஞர்கள் 3 பேர் கைது

பெண்ணிடம் அத்துமீறல் இளைஞர்கள் 3 பேர் கைது

பெண்ணிடம் அத்துமீறல் இளைஞர்கள் 3 பேர் கைது


ADDED : ஜூலை 07, 2025 03:40 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்:சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். கடந்த 4ம் தேதி வேலைக்கு செல்ல, மதுரவாயல் கிருஷ்ணா நகர் வழியாக நடந்து சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த மூவரில் ஒருவர், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி சென்றனர். இது குறித்து விசாரித்த மதுரவாயல் போலீசார், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் வைத்து விசாரித்தனர்.

இதில், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நவநீதன், 19, வீர சஞ்சய், 20, சரவணகுமார், 18, ஆகியோர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us