sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருமணம் செய்ய 50 சவரன் 'இன்ஸ்டா' காதலன் கைது

/

திருமணம் செய்ய 50 சவரன் 'இன்ஸ்டா' காதலன் கைது

திருமணம் செய்ய 50 சவரன் 'இன்ஸ்டா' காதலன் கைது

திருமணம் செய்ய 50 சவரன் 'இன்ஸ்டா' காதலன் கைது


ADDED : அக் 04, 2025 01:55 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருமங்கலம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 28 வயது இளம்பெண், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், முகப்பேர் மேற்கு, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆதித்யன், 31, என்பவர், இன்ஸ்டாகிராம் வாயிலாக, என்னுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பழகி வந்தார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக அத்துமீறினார்.

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம், எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஆதித்யன், தற்போது 50 சவரன் நகை வரதட்சணையாக கேட்கிறார். இது குறித்து எனது பெற்றோர், ஆதித்யன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்ட போது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, ஆதித்யனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us